Site icon Gurukulam IAS

9th April Daily Current Affairs – Tamil

நடைமுறைக்கு வந்தது வக்ஃப் திருத்தச் சட்டம்:

காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி: 3 – ஆம் இடம் இந்தியா

முத்ரா திட்டம்: ரூ 33 லட்சம் கோடிக்கு மேல் கடன்கள்

சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டு“:

தகவல் துளிகள்:

  1. துபை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
  2. முத்ரா திட்டத்தின்கீழ் அதிக கடன்கள் வழங்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  3. அரசமைப்பின் 200 – ஆவது விதி, சட்ட பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளித்தல், அவற்றை நிறுத்தி வைத்தல், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தல் ஆகிய மூன்று வாய்ப்புகளை ஆளுநருக்கு தருகிறது.
  4. காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
Exit mobile version