Site icon Gurukulam IAS

5th April Daily Current Affairs – Tamil

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை:

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம்:

ஏப்ரல் 5: தேசிய கடல்சார் தினம்.

தகவல் துளிகள்:

  1. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது.
  2. இந்தியாவில் நிகழாண்டில் ‘பிம்ஸ்டெக்’ தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, வரும் 2027-இல் ‘பிம்ஸ்டெக்’ விளையாட்டுப் போட்டிகளை முதல்முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  3. தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்ந்துள்ளது.
  4. கேரளாவைச் சேர்ந்த தனித்துவமான பழங்குடி கைவினைப் பொருளான கண்ணடிப்பாய் சந்தைப் பாதுகாப்பையும், இந்த பாரம்பரிய தயாரிப்புக்கான உலகளாவிய தளத்தையும் உறுதி செய்யும் புவியியல் குறியீடு (GI) பெற்றுள்ளது.
  5. தமிழகத்தில் பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரிக்கு உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  6. தமிழகத்தில் மேலும் 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, செட்டிக்குளம் சின்ன வெங்காயம் உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  7. இதன் மூலம், தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது.
Exit mobile version