Site icon Gurukulam IAS

14th March Daily Current Affairs – Tamil

தேஜஸ் போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை:

ஸ்பேடெக்ஸ் திட்டம்: இஸ்ரோ

மார்ச் 14: சர்வதேச நதிகள் மீட்பு தினம்.

தகவல் துளிகள்:

  1. இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலர்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனா்’ என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  2. 2028 – ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
  3. தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  4. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
  5. கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை கூழ்மரத்தோட்ட சாகுபடியை பண்ணைக்காடுகள் திட்டத்தின் கீழ் தொழில் நுட்பங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் ‘விவசாயிகளின் தொடா்பு’ என்ற கைப்பேசி தொடா்பு செயலியை டி.என்.பி.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  6. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தோ்வு செய்யப்பட்ட அறிவியல், கணித ஆசிரியா்களுக்கான தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
  7. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
  8. பிரேசிலில் நடைபெறவுள்ள கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசான் காடுகளில் 1000 அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது.
  9. தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் ‘₹’ குறியீட்டிற்குப் பதிலாக ‘ரூ’ என மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
Exit mobile version